பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
சீர்த்த நல் மனையாளும் சிறுவரும் ஆர்த்த சுற்றமும் பற்று இலை ஆதலால், கூத்தனார் உறையும் திருக்கோளிலி ஏத்தி, நீர், தொழுமின்(ன்)! இடர் தீருமே.