திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

மடுத்து மாமலை ஏந்தல் உற்றான்தனை
அடர்த்து, பின்னும் இரங்கி, அவற்கு அருள்
கொடுத்தவன்(ன்) உறை கோளிலியே தொழ,
விடுத்து நீங்கிடும், மேலைவினைகளே.

பொருள்

குரலிசை
காணொளி