பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மடுத்து மாமலை ஏந்தல் உற்றான்தனை அடர்த்து, பின்னும் இரங்கி, அவற்கு அருள் கொடுத்தவன்(ன்) உறை கோளிலியே தொழ, விடுத்து நீங்கிடும், மேலைவினைகளே.