பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தீவினை ஆடத் திகைத்து அங்கு இருந்தவர் நாவினை நாடின் நமனுக்கு இடம் இல்லை பாவினை நாடிப் பயன் அறக் கண்டவர் தேவினை ஆடிய தீம் கரும்பு ஆமே.