பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வாய்ந்து அறிந்து உள்ளே வழிபாடு செய்தவர் காய்ந்து அறிவு ஆகக் கருணை பொழிந்திடும் பாய்ந்து அறிந்து உள்ளே படிக் கதவு ஒன்று இட்டுக் கூய்ந்து அறிந்து உள் உறை கோயிலும் ஆமே