திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பொழிந்த இரு வெள்ளி பொன் மண் நடையில்
வழிந்து உள் இருந்தது வான் முதல் அங்கு
கழிந்து அது போகாமல் காக்க வல்லார்க்குக்
கொழுந்து அது ஆகும் குணம் அது தானே.

பொருள்

குரலிசை
காணொளி