பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பொழிந்த இரு வெள்ளி பொன் மண் நடையில் வழிந்து உள் இருந்தது வான் முதல் அங்கு கழிந்து அது போகாமல் காக்க வல்லார்க்குக் கொழுந்து அது ஆகும் குணம் அது தானே.