திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தீவினை யாளர் தம் சென்னியில் உள்ளவன்
பூவினை யாளர் தம் பொன் பதி ஆனவன்
பாவினை யாளர் தம் பாகவத்து உள்ளவன்
மாவினை யாளர் தம் மதியில் உள்ளானே.

பொருள்

குரலிசை
காணொளி