பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தீவினை யாளர் தம் சென்னியில் உள்ளவன் பூவினை யாளர் தம் பொன் பதி ஆனவன் பாவினை யாளர் தம் பாகவத்து உள்ளவன் மாவினை யாளர் தம் மதியில் உள்ளானே.