திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மதியின் எழும் கதிர் போலப் பதினாறாய்ப்
பதிமனை நூறு நூற்று இருபத்து நாலாய்க்
கதி மனை உள்ளே கணைகள் பரப்பி
எதிர் மலையாமல் இருந்தனன் தானே.

பொருள்

குரலிசை
காணொளி