பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மதியின் எழும் கதிர் போலப் பதினாறாய்ப் பதிமனை நூறு நூற்று இருபத்து நாலாய்க் கதி மனை உள்ளே கணைகள் பரப்பி எதிர் மலையாமல் இருந்தனன் தானே.