பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
விளங்கிடும் வாயுவை மேல் எழ உன்னி நலங்கிடும் கண்டத்து நாபியின் உள்ளே வணங்கிடும் மண்டலம் வாய்த்திடக் கும்பிச் சுணங்கிட நின்றவை சொல்லலும் ஆமே.