திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஊன் நீர் வழியாக உள் நாவை ஏறிட்டுத்
தேன் நீர் பருகிச் சிவாய நம என்று
கான் நீர் வரும் வழி கங்கை தருவிக்கும்
வான் நீர் வரும் வழி வாய்ந்து அறிவீரே.

பொருள்

குரலிசை
காணொளி