பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஊன் நீர் வழியாக உள் நாவை ஏறிட்டுத் தேன் நீர் பருகிச் சிவாய நம என்று கான் நீர் வரும் வழி கங்கை தருவிக்கும் வான் நீர் வரும் வழி வாய்ந்து அறிவீரே.