பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
வணங்கும் நின்னை, மண்ணும், விண்ணும்; வேதம் நான்கும் ஓலம் இட்டு உணங்கும், நின்னை எய்தல் உற்று, மற்று ஓர் உண்மை இன்மையின்; வணங்கி, யாம், விடேங்கள் என்ன, வந்து நின்று அருளுதற்கு, இணங்கு கொங்கை மங்கை பங்க! என் கொலோ நினைப்பதே?