பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
நினைப்பது ஆக சிந்தை செல்லும் எல்லை, ஏய வாக்கினால் தினைத்தனையும் ஆவது இல்லை; சொல்லல் ஆவ கேட்பவே; அனைத்து உலகும் ஆய நின்னை ஐம் புலன்கள் காண்கிலா; எனைத்து, எனைத்து அது, எப் புறத்தது எந்தை பாதம் எய்தவே?