பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
எய்தல் ஆவது என்று, நின்னை, எம்பிரான்? இவ் வஞ்சனேற்கு உய்தல் ஆவது, உன்கண் அன்றி, மற்று ஓர் உண்மை இன்மையின், பைதல் ஆவது என்று பாதுகாத்து இரங்கு; பாவியேற்கு இஃது அலாது, நின்கண் ஒன்றும்வண்ணம் இல்லை; ஈசனே!