திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எய்தல் ஆவது என்று, நின்னை, எம்பிரான்? இவ் வஞ்சனேற்கு
உய்தல் ஆவது, உன்கண் அன்றி, மற்று ஓர் உண்மை இன்மையின்,
பைதல் ஆவது என்று பாதுகாத்து இரங்கு; பாவியேற்கு
இஃது அலாது, நின்கண் ஒன்றும்வண்ணம் இல்லை; ஈசனே!

பொருள்

குரலிசை
காணொளி