பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை, வல்லாளன், தென்னன், பெருந்துறையான், பிச்சு ஏற்றி, கல்லைப் பிசைந்து கனி ஆக்கி, தன் கருணை வெள்ளத்து அழுத்தி, வினை கடிந்த வேதியனை, தில்லை நகர் புக்கு, சிற்றம்பலம் மன்னும் ஒல்லை விடையானை பாடுதும் காண்; அம்மானாய்!