பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சத்தமும் சத்த மனனும் தகுமனம் உய்த்த உணர்வு உணர்த்தும் அகந்தையும் சித்தம் என்று இம் மூன்றும் சிந்திக்கும் செய்கையும் சத்தம் கடந்தவர் பெற்ற சன்மார்க்கமே.