பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
கடை நெடு மாடக் கடி அரண் மூன்றும் கனல் மூழ்கத் தொடை நவில்கின்ற வில்லினன், அந்திச் சுடுகானில் புடை நவில் பூதம் பாட, நின்று ஆடும் பொரு சூலப்- படை நவில்வான்தன் நன்நகர்போலும் பரங்குன்றே.