பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
தண் ஆர் திங்கள், பொங்கு அரவம், தாழ்புனல், சூடி, பெண் ஆண் ஆய பேர் அருளாளன் பிரியாத கண்ணார்கோயில் கைதொழுவோர்கட்கு, இடர்பாவம் நண்ணா ஆகும்; நல்வினை ஆய நணுகுமே.