பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
“பல் இயல் பாணிப் பாரிடம் ஏத்த, படுகானில் எல்லி நடம் செய் ஈசன் எம்மான் தன் இடம்” என்பர் கொல்லையின் முல்லை, மல்லிகை, மௌவல், கொடி பின்னி, கல் இயல் இஞ்சி மஞ்சு அமர் கண்ணார்கோயிலே.