பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
“பெருக்கு எண்ணாத பேதை அரக்கன் வரைக்கீழால் நெருக்குண்ணா, தன் நீள்கழல் நெஞ்சில் நினைந்து ஏத்த, முருக்குண்ணாது ஓர் மொய் கதிர் வாள், தேர், முன் ஈந்த திருக்கண்ணார்” என்பார் சிவலோகம் சேர்வாரே.