பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
செங்கமலப் போதில்-திகழ் செல்வன் திருமாலும் அங்கு அமலக் கண் நோக்க அரும் வண்ணத்து அழல் ஆனான் தங்கு அமலக் கண்ணார் திகழ்கோயில் தமது உள்ளத்து அங்கு அமலத்தோடு ஏத்திட, அண்டத்து அமர்வாரே.