திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தூம்பு திறந்தன ஒன்பது வாய்தலும்
ஆம்பல் குழலியின் கஞ்சுளிப் பட்டது
வேம்பு ஏறிநோக்கினன் மீகாமன் கூரையில்
கூம்பு ஏறிக் கோயிலில் பூக்கின்ற வாறே.

பொருள்

குரலிசை
காணொளி