பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பதைக்கின்ற போதே பரம் என்னும் வித்தை விதைக் கின்ற வித்தினை மேல் நின்று நோக்கிச் சிதைக் கின்ற சிந்தையைச் செவ்வே நிறுத்தி இசைக் கின்ற அன்பருக்கு ஈயலும் ஆமே.