பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக உள்ள பொருள் உடல் ஆவியுடன் ஈக எள்ளத் தனையும் இடைவிடதே நின்று தெள்ளி அறியச் சிவ பதம் தானே.