பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உணர்த்து மதி பக்குவர்க்கே உணர்த்தி இணக்கில் பராபரத்து எல்லையுள் இட்டுக் குணக்கொடு தெற்குத் தர பச்சிமம் கொண்டு உணர்த்துமின் நாவுடையாள் தன்னை உன்னியே.