பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தொழில் ஆரம் ஆம் மணித் தூய்தான சிந்தை எழிலால் இறைவன் இடம் கொண்ட போதே விழலார் விறல் ஆம் வினை அது போகக் கழல் ஆர் திருவடி கண்ட அருள் ஆமே.