பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நின்றான் நிலம் முழுது அண்டமும் மேல் உற வன் தாள் அசுரர் அமரரும் உய்ந்திடப் பின் தான் உலகம் படைத்தவன் பேர் நந்தி தன் தாள் இணை என் தலை மிசை ஆனதே.