பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பன்னாத பார் ஒளிக்கு அப்புறத்து அப்பால் என் நாயகனார் இசைந்து அங்கு இருந்திடு இடம் உன்னா ஒளியும் உரை செய்யா மந்திரம் சொன்னான் கழல் இணை சூடி நின்றேனே.