பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தரித்து நின்றான் அடி தன்னிட நெஞ்சில் தரித்து நின்றான் அமராபதி நாதன் கரித்து நின்றான் கருதாதவர் சிந்தை பரித்து நின்றான் அப் பரி பாகத்தானே.