பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கால் கொண்டு என் சென்னியில் கட்டறக் கட்டற மால் கொண்ட நெஞ்சின் மயக்கு இற்று துயக்கு அறப் பால் கொண்ட என்னைப் பரன் கொள்ள நாடினான் மேல் கொண்டு என் செம்மை விளம்ப ஒண்ணாதே.