பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பற்றின் உள்ளே பரம் ஆய பரம் சுடர் முற்றினும் முற்றி முளைக் கின்ற மூன்று ஒளி நெற்றியின் உள்ளே நினைவாய் நிலை தரு மற்றவன் ஆய் நின்ற மாதவன் தானே.