பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உள் நின்று ஒளிரும் உலவாப் பிராணனும் விண் நின்று இயங்கும் விரிகதிர்ச் செல்வனும் மண் நின்று இயங்கும் வாயுவும் ஆய் நிற்கும் கண் நின்று இலங்கும் கருத்தவன் தானே.