திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உள் நின்று ஒளிரும் உலவாப் பிராணனும்
விண் நின்று இயங்கும் விரிகதிர்ச் செல்வனும்
மண் நின்று இயங்கும் வாயுவும் ஆய் நிற்கும்
கண் நின்று இலங்கும் கருத்தவன் தானே.

பொருள்

குரலிசை
காணொளி