பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
விண்ணவன் ஆய் உலகு ஏழுக்கும் மேல் உளன் மண்ணவன் ஆய் வலம் சூழ் கடல் ஏழுக்கும் தண்ணவன் ஆய் அது தன்மையின் நிற்பது ஓர் கண்ணவன் ஆகிக் கலந்து நின்றானே.