திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

விண்ணவன் ஆய் உலகு ஏழுக்கும் மேல் உளன்
மண்ணவன் ஆய் வலம் சூழ் கடல் ஏழுக்கும்
தண்ணவன் ஆய் அது தன்மையின் நிற்பது ஓர்
கண்ணவன் ஆகிக் கலந்து நின்றானே.

பொருள்

குரலிசை
காணொளி