பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
அடியார் சிலர், உன் அருள் பெற்றார், ஆர்வம் கூர; யான் அவமே, முடை ஆர் பிணத்தின், முடிவு இன்றி, முனிவால், அடியேன், மூக்கின்றேன்; கடியேனுடைய கடு வினையைக் களைந்து, உன் கருணைக் கடல் பொங்க, உடையாய்! அடியேன் உள்ளத்தே ஓவாது உருக, அருளாயே!