பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
மேவும் உன் தன் அடியாருள் விரும்பி, யானும், மெய்ம்மையே, காவி சேரும் கயல் கண்ணாள் பங்கா, உன் தன் கருணையினால் பாவியேற்கும் உண்டாமோ பரம ஆனந்தப் பழம் கடல் சேர்ந்து, ஆவி, யாக்கை, யான், எனது, என்று யாதும் இன்றி, அறுதலே?