பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
தாரா அருள் ஒன்று இன்றியே தந்தாய் என்று, உன் தமர் எல்லாம் ஆரா நின்றார்; அடியேனும், அயலார் போல, அயர்வேனோ? சீர் ஆர் அருளால், சிந்தனையைத் திருத்தி ஆண்ட சிவலோகா! பேர் ஆனந்தம் பேராமை வைக்கவேண்டும், பெருமானே!