பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
என்பு உள் உருக்கி, இரு வினையை ஈடு அழித்து, துன்பம் களைந்து, துவந்துவங்கள் தூய்மை செய்து, முன்பு உள்ளவற்றை முழுது அழிய, உள் புகுந்த அன்பின் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.