பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
இடக்கும் கரு முருட்டு ஏனப் பின், கானகத்தே, நடக்கும் திருவடி என் தலைமேல் நட்டமையால், கடக்கும் திறல் ஐவர் கண்டகர் தம் வல் அரட்டை அடக்கும் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.