பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
கொம்பில் அரும்பு ஆய், குவி மலர் ஆய், காய் ஆகி, வம்பு பழுத்து, உடலம் மாண்டு, இங்ஙன் போகாமே; நம்பும் என் சிந்தை நணுகும்வண்ணம், நான் அணுகும் அம் பொன் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.