பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
பாழ்ச் செய் விளாவி, பயன் இலியாய்க் கிடப்பேற்கு, கீழ்ச் செய் தவத்தால் கிளியீடு நேர்பட்டு, தாள் செய்ய தாமரைச் சைவனுக்கு, என் புன் தலையால் ஆட்செய் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.