பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
மதிக்கும் திறல் உடைய வல் அரக்கன் தோள் நெரிய, மிதிக்கும் திருவடி என் தலை மேல் வீற்றிருப்ப, கதிக்கும் பசு பாசம் ஒன்றும் இலோம் எனக் களித்து, இங்கு அதிர்க்கும் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.