பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
கொம்மை வரி முலைக் கொம்பு அனையாள் கூறனுக்கு, செம்மை மனத்தால் திருப் பணிகள் செய்வேனுக்கு, இம்மை தரும் பயன் இத்தனையும் ஈங்கு ஒழிக்கும், அம்மை குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.