பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
குறியும், நெறியும், குணமும், இலாக் குழாங்கள் தமைப் பிறியும் மனத்தார் பிறிவு அரிய பெற்றியனை; செறியும் கருத்தில் உருத்து, அமுது ஆம் சிவ பதத்தை; அறியும் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.