பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
கோடலொடு கோங்குஅவை குலாவு முடிதன்மேல் ஆடுஅரவம் வைத்த பெருமானது இடம் என்பர் மாடம் மலி சூளிகையில் ஏறி, மடவார்கள் பாடலொலி செய்ய, மலிகின்ற பழுவூரே.