பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
அந்தணர்கள் ஆன மலையாளர் அவர் ஏத்தும் பந்தம் மலிகின்ற பழுவூர் அரனை, ஆரச் சந்தம் மிகு ஞானம் உணர் பந்தன் உரை பேணி, வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே.