பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
நின்ற நெடுமாலும் ஒரு நான்முகனும் நேட, அன்று தழல் ஆய் நிமிரும் ஆதி இடம் என்பர் ஒன்றும் இரு மூன்றும் ஒருநாலும் உணர்வார்கள் மன்றினில் இருந்து உடன்மகிழ்ந்த பழுவூரே.