பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
வாலிய புரத்திலவர் வேவ விழிசெய்த போலிய ஒருத்தர், புரிநூலர், இடம் என்பர் வேலியின் விரைக்கமலம் அன்ன முக மாதர், பால் என மிழற்றி நடம் ஆடு பழுவூரே.