பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
சாதல்புரிவார் சுடலைதன்னில் நடம் ஆடும் நாதன், நமை ஆள் உடைய நம்பன், இடம் என்பர் வேதமொழி சொல்லி மறையாளர் இறைவன்தன் பாதம் அவை ஏத்த நிகழ்கின்ற பழுவூரே.