பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
எண்ணும், ஒர் எழுத்தும், இசையின் கிளவி, தேர்வார் கண்ணும் முதல் ஆய கடவுட்கு இடம் அது என்பர் மண்ணின்மிசை ஆடி, மலையாளர் தொழுது ஏத்தி, பண்ணின் ஒலி கொண்டு பயில்கின்ற பழுவூரே.