திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரம்

புனம் மல்கு கொன்றையீர்! புலியின் அதளீர்! பொலிவு
ஆர்ந்த
சினம் மல்கு மால்விடையீர்! செய்யீர்! கரிய கண்டத்தீர்!
இனம் மல்கு நால்மறையோர் ஏத்தும் சீர் கொள்
இடைமருதில்,
கனம் மல்கு கோயிலே கோயில் ஆகக் கலந்தீரே.

பொருள்

குரலிசை
காணொளி