பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
சின் போர்வைச் சாக்கியரும், மாசு சேரும் சமணரும், துன்பு ஆய கட்டுரைகள் சொல்லி அல்லல் தூற்றவே, இன்பு ஆய அந்தணர்கள் ஏத்தும் ஏர் கொள் இடைமருதில், அன்பு ஆய கோயிலே கோயில் ஆக அமர்ந்தீரே.