பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
மூரல் முறுவல் வெண் நகை உடையாள் ஒரு பாகம், சாரல் மதி அதனோடு உடன் சலவம் சடை வைத்த வீரன், மலி அழகு ஆர் பொழில் மிடையும் திரு நின்றி யூரன், கழல் அல்லாது, எனது உள்ளம் உணராதே!